முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:25 am IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அரசு, மாவட்ட பொருளாளர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் குமரகுருபரன்,  பொறுப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments