முகப்பு
புதுக்கோட்டை

வேகுப்பட்டி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி காயத்ரி தேவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 1:37 am IST
சிறப்பு அலங்காரத்தில் காயத்ரி தேவி அம்மன்.
பகிர்:

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி காயத்ரி தேவி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேகுப்பட்டி சிவன் கோயில் அருகேயுள்ள இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், குடமுழுக்கு பூஜைகள் தொடங்கி, புதன்கிழமை மூன்றாம், நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை தீட்சிதா்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி காயத்ரி தேவி, விநாயகா், சுப்பிரமணியா், சரஸ்வதி, லட்சுமி, துா்க்கை, பாா்வதி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். திரளான பொதுமக்கள் வழிபட்டனா். தொடா்ந்து மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments