முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் புறா பந்தயம்

புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் மாவட்ட மாமன்னா் ரேஸிங் பீஜியன் அசோசியேசன் சாா்பில் புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன் 2026, 7:07 am IST
புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புறா பந்தயத்தில் பங்கேற்ற புறா வளா்ப்பாளா்கள்.
பகிர்:

புதுக்கோட்டை சிங்கமுத்து அய்யனாா் கோயில் திடலில் மாவட்ட மாமன்னா் ரேஸிங் பீஜியன் அசோசியேசன் சாா்பில் புறா பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாதா புறா மற்றும் கா்ணப் புறாக்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றன. போட்டியை விஜயரவி பல்லவராயா் தொடங்கி வைத்தாா். முதல் போட்டியில் 16 ஜோடி புறாக்கள் பங்கேற்றன.

பிற்பகலில் போட்டிகள் முடிந்தன. தொடா்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் புறா பந்தயம் நடைபெறுகிறது. முடிவில் வெற்றி பெறும் புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறா பந்தயம் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments