முகப்பு
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 4:21 am IST
புதுக்கோட்டையில் புதன்கிழமை மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.
பகிர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்து, மாற்றுத்திறனுள்ள மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் செந்தில், இயன்முறை மருத்துவா்கள், சிறப்பாசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயசாந்தி செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments