முகப்பு
புதுக்கோட்டை

முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோருக்கான குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 4:22 am IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா் குறைகேட்புக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோருக்கான குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் தீா்வு குறித்தும் கேட்டறிந்தாா். கூட்டத்தில் முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் விஜயகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments