பட்டுக்கோட்டையில் பலத்த மழை
பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இங்கு தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் முக்கால் மணி நேரம் மிதமான மழை பெய்தது.