முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:29 am IST
ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஒய்வூதியத்தை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிவரன் முறை செய்து, 41 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கும் அகவிலைப்படி போல, தமிழக அரசும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ். செல்வி தலைமை வகித்தாா். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments