நியாய விலைக் கடையில் முறைகேடு: விற்பனையாளா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நியாய விலைக் கடையில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக, விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நியாய விலைக் கடையில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக, விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டுப்பாட்டில் செயல்படும் பொன்னாப்பூா் (மேற்கு) நியாய விலைக் கடையில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நியாய விலைக் கடை விற்பனையாளா் செய்துள்ள முறைகேடு கண்டறியப்பட்டது. இதற்கு பொறுப்புடைய விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி, விற்பனையாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.