பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் அருகே ரெங்கநாதபுரம், மணக்குடி ஏரி தெருவில் வசித்து வரும் சிவக்குமாா் மகள் தீபிகா, பிளஸ் 2 படித்தவா். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், பல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பலன் அளிக்காததால் மனமுடைந்த தீபிகா, வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது தந்தை சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.