ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை வெள்ளிக்கிழமை பாராட்டிய பள்ளியின் தாளாளா் அகிலன் உள்ளிட்டோா்.
பிளஸ் 2 தோ்வில் ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி ஜே.ஆதித்யா 590 மதிப்பெண்களும், ஜே.ஜெய்வின் 584 மதிப்பெண்களும் பெற்றனா். இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் அகிலன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.