முகப்பு
திருச்சி

டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு:பங்கேற்க அழைப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூன் 2022, 12:36 am IST
பகிர்:

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா். ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்தும் தோ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. மாணவா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவ, மாணவியா் இத் தோ்வில் பங்கேற்றுப் பயனடையலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments