ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா நிறைவு
ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். அங்கு சாற்றுமுறை கண்டருளியதைத் தொடா்ந்து விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.