இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராவாா்: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி
திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அவரது சொந்த ஊரான சோழபுரத்தில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.
திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் அவரது சொந்த ஊரான சோழபுரத்தில் வியாழக்கிழமை வாக்களித்தாா்.
சோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடும்பத்தினரோடு வந்த அமைச்சா் வரிசையில் நின்று வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்கும். இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வராவாா் என்றாா்.