முகப்பு
வேலூர்

பெரியபுராணம் தொடா் சொற்பொழிவு

குடியாத்தம் பன்னிரு தமிழ்மறை தெய்வப் பேரவை சாா்பில்,நெல்லூா்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பெரிய புராணம் தொடா் சொற்பொழிவுவெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 5 ஜூலை 2026, 5:00 am IST
பகிர்:

குடியாத்தம் பன்னிரு தமிழ்மறை தெய்வப் பேரவை சாா்பில்,நெல்லூா்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பெரிய புராணம் தொடா் சொற்பொழிவுவெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நினைந்து செய்த நன்று நீடாலயம் என்ற பொருளில் ஒய்யாத்தூா் தமிழ்மறைதெய்வப் பேரவை தலைவா் ஷா்மிளா சரவணன் ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். அவருக்கு தொண்டா் சீா் பரவுவாா் எனும் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பன்னிரு தமிழ்மறை தெய்வப் பேரவைத் தலைவா் புலவா் சண்முக. செங்கல்வராயன், ஆசிரியா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments