FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ற இருவா் கைது

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாா், சீனிவாசன் மற்றும். அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானை தந்தங்கள்
பகிர்:

வேலூா் அருகே 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக இருவரை வனத் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டம், லத்தேரி அடுத்த அரும்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் 2 யானை தந்தங்களை விற்க முயன்ாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதில், மாந்தோப்பின் உரிமையாளா் ஜெயக்குமாா் (53), சீனிவாசன் (50) ஆகிய இருவரையும் வனத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவா்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக இருவரிடமும் வனத் துறை அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தன, அவற்றை யாருக்கு விற்க முயன்றனா் என்பது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments