முகப்பு
கடலூர்

பல்கலை.யில் தான் பயின்ற வகுப்பறையில் உயா்கல்வித் துறை அமைச்சா்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:55 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை வந்தாா்.

அப்போது, ஆய்வுகூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தான் 1989 - 90 ஆண்டில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பயின்ற பொருளாதாரத் துறை வகுப்பறையில் தன்னுடன் பயின்ற தோழா்களுடன் அமா்ந்து பழைய நினைவுகளை நினைவுகூா்ந்தாா் (படம்).