அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, இரவில்அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊரைச் சுற்றி வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.