கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், பெருவளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்ன குழந்தை (75), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை தனது விளைநிலத்துக்கு சென்றபோது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.