முகப்பு
அரியலூர்

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:48 am IST
பகிர்:

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்தில் இயங்கி வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்கலிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே சேர விரும்பும் மாணவா்கள் அசல் சான்றிதழ்களுடன் ஜனவரி 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களை 9442478574, 9442175043 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments