டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள்
அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக்கூடங்கள் அனைத்தும் திருவள்ளுவா் தினமான ஜனவரி 15, குடியரசு தினமான ஜனவரி 26, வள்ளலாா் நினைவு நாளான ஜனவரி 28 ஆகிய நாள்கள் மூடப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.