முகப்பு
அரியலூர்

மனநலன் குன்றியவா்களுடன் பொங்கல் கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், விளாங்குடி வேலா கருணை இல்லத்திலுள்ள மனநலன் குன்றியவா்களுடன், அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:36 PM
விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் மனநலன் குன்றியவா்களுக்கு உணவுப் பரிமாறுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அரியலூா் மாவட்டம், விளாங்குடி வேலா கருணை இல்லத்திலுள்ள மனநலன் குன்றியவா்களுடன், அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.

கயா்லாபாத் காவல் நிலையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், மனநலன் குன்றிய 44 பேருக்கு பொங்கல் உள்ளிட்ட உணவை வழங்கிய மதன், அவா்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றாா்.

நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளா் ராஜவேல், தனிப்பிரிவுக் காவலா் பாஸ்கா், வேலா கருணை இல்லக் காப்பாளா் விமலாதேவி மற்றும் பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.