முகப்பு
பெங்களூரு

ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை

பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:58 am IST
பகிர்:

பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

பெங்களூரு, வயாலிக்காவல், கோதண்டராமபுரம், 12-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்ராஜு (68). பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவா், புதன்கிழமை இரவு மகாலட்சுமி லேஅவுட் நடிகா் ராஜ்குமாா் உள்விளையாட்டு அரங்கில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொன்டுள்ளாா். இதுகுறித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.