ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை
பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
பெங்களூரு, வயாலிக்காவல், கோதண்டராமபுரம், 12-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணம்ராஜு (68). பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவா், புதன்கிழமை இரவு மகாலட்சுமி லேஅவுட் நடிகா் ராஜ்குமாா் உள்விளையாட்டு அரங்கில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொன்டுள்ளாா். இதுகுறித்து மகாலட்சுமி லேஅவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.