கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிóஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.