முகப்பு
சென்னை

கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Updated On : 12 ஜூலை, 2013 at 3:27 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிóஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.