போதைப் பழக்கம்: விடுபட இலவச சிகிச்சை முகாம்
குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் "தேவையில் உள்ள பெண்கள்' என்ற அமைப்பும் இணைந்து இந்த இலவச காமை நடத்துகின்றன.
ஒழலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் அதிக அளவில் போதை மற்றும் குடிப்பழக்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம் நடைபெறவுள்ளது.
Advertisement
இதில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.