நாளைய மின் தடை
அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்:
மேனாம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஒரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், கருக்கு, விஜய லக்ஷ்மிபுரம், பானு நகர், புதூர், செங்குன்றம் சாலை ஒரு பகுதி, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பிரிதிவி பாக்கம்.
Advertisement
பூந்தமல்லி பகுதி: அபிராமி நகர், வி.ஜி.என்.நகர், காடுவெட்டி, பை-பாஸ் சாலை, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமணன்சாவடி, கோரிமேடு, மாங்காடு, பத்ரிமேடு, இரகுநாதபுரம், திருமால் நகர், மாறன் நகர்.
வேளச்சேரி பகுதி: விஜய நகர், ராம் நகர், முருகு நகர் முழுவதும், சங்கர் நகர், பத்மாவதி நகர், வாசுகி நகர் முழுவதும், தேவி கருமாரி நகர், காந்தி நகர் முழுவதும், பழனியப்பா நகர், வி.ஜி.பி. செல்வா நகர் முழுவதும், புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணியம் காலனி.
பாண்டேஸ்வரம் பகுதி: பாண்டேஸ்வரம் முழுவதும், வீராபுரம், அரக்கம்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர், கரலபாளையம் கீழ்க்கொண்டையார், கொமக்கம்பேடு, மாகரல், தாமரைப்பாக்கம், கொடுவள்ளி.
திருமுல்லைவாயல் பகுதி: பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, கன்னடபாளையம், அசோக் நகர் பகுதி, கோவில் பதாகை.