பொங்கல் நாளில் 401 மின்சார ரயில் சேவைகள்
பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை (ஜன.14) அன்று 401 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகை நாளான வியாழக்கிழமை (ஜன.14) அன்று 401 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் வியாழக்கிழமை புகா் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பின்பற்றி இயக்கப்படவுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 410 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
இந்தத் தகவலை சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.