முகப்பு
செய்திகள்

தொகுப்பாளர் இல்லாத ஆஸ்கர் விழா!

ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா,  தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 12:57 am IST
பகிர்:


ஞாயிற்றுக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 91-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா,  தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெற்றது.  இதுபோன்று நிகழ்வது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும்.  
இதற்கு முன்பு கடந்த 1989-ஆம் ஆண்டு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  வழக்கமாக விழா தொடங்கிய பிறகு, சுமார் 25 நிமிடங்களுக்கு கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும்.  ஆனால்,  இந்த முறை விழா தொடங்கிய 8 நிமிடங்களிலேயே முதல் விருது வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.