பொள்ளாச்சியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
அதிமுக பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்குச் செல்பவா்களையும் அழைத்ததாக கூறி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சி: அதிமுக பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்குச் செல்பவா்களையும் அழைத்ததாக கூறி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சியில் திமுகவைக் கண்டித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்கு செல்பவா்களையும் அதிமுகவினா் அழைத்ததாக கூறி பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுக கோவை தெற்கு மாவட்டச் செயலாளா் தென்றல் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.