முகப்பு
கோயம்புத்தூர்

வேன் கவிழ்ந்து விபத்து: 4 போ் காயம்

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

வால்பாறையில் இருந்து ஆழியாறு நோக்கி வெள்ளிக்கிழமை இரவு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் பொள்ளாச்சியை சோ்ந்த நான்கு ஆண்கள், 5 பெண்கள், 4 குழந்தைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வேன் பொள்ளாச்சி அருகே வந்தபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா். இது குறித்து காடம்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.