முகப்பு
ஆராய்ச்சிமணி

பஸ் நிலையம் மாற்றப்படுமா?

பெருங்குடி பஸ் நிலையத்தில் சாலையைக் கடக்க வசதி இல்லை.

Updated On : 22 ஜூலை 2013, 5:05 am IST
பகிர்:

பெருங்குடி பஸ் நிலையத்தில் சாலையைக் கடக்க வசதி இல்லை. இதனால், பஸ்களில் வந்திறங்கும் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் தடுப்புச் சுவரை தாண்டி சாலையைக் கடக்கின்றனர். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே பெருங்குடி பஸ் நிறுத்தத்தை அங்குள்ள நடைமேம்பாலம் அருகே மாற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments