மழை நீர் சேகரிக்கலாமே...
தமிழக மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை பொழுது போக்கு தலமாக படகு குழாம் அமைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM
தமிழக மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை பொழுது போக்கு தலமாக படகு குழாம் அமைக்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அதில் தற்போது ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரினால் மழை நீரை சேகரிக்கலாம்.