முகப்பு
செய்திகள்

ராஜஸ்தான், புதுதில்லியில் புழுதிப் புயல் - புகைப்படங்கள்

Updated On : 15 ஜூன் 2026, 8:45 pm IST
ராஜஸ்தானின் சுரு பகுதியில், புழுதிப் புயல் வீசுவதால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன நிலையில், அவதிக்குள்லான பொதுமக்கள்.
பகிர்:
நொய்டாவில், ஏற்பட்ட புழுதிப் புயல் நகரைச் சூழ்ந்ததால், பார்வைத்திறன் குறைந்து அவதிக்குள்ளான பொதுமக்கள்.
புதுதில்லியில் கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியில் தொடர்ந்து நடந்து செல்லும் பொதுமக்கள். - ANI
புதுதில்லியில், கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியிலும், தனது குழந்தையை தோலில் மீது அமர வைத்து நடந்து செல்லும் தம்பதியினர். - ANI

Advertisement

Advertisement

கர்த்தவ்யா பாதையில், பார்வை திறன் குறைந்த நிலையிலும் மெதுவாக நடந்து செல்லும் பொதுமக்கள். - ANI
கடுமையான புழுதிப்புயல் சூழ்ந்த கர்த்தவ்யா பாதை. - ANI
புதுதில்லியில், கடுமையான புழுதிப் புயலுக்கு மத்தியிலும் வாகனத்தில் தொடர்ந்து பயணிக்கும் பொதுமக்கள். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.