ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
சென்னை நெற்குன்றம் வார்டு 145 பகுதியில் உள்ள என்.டி.படேல் சாலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகின்றனர்.
சென்னை நெற்குன்றம் வார்டு 145 பகுதியில் உள்ள என்.டி.படேல் சாலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.