முகப்பு
ஆராய்ச்சிமணி

மீண்டும் பேருந்து வசதி தேவை

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும் நிலை உள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2013, 7:41 am IST
பகிர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும் நிலை உள்ளது. சைதாப்பேட்டை, அசோக் நகர், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்யும் நிலை உள்ளது. சைதாப்பேட்டை பகுதியிலிருந்து கோயம்பேட்டுக்கு ஏற்கெனவே இயங்கி வந்த பேருந்துகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்தப் பகுதிகளிலிருந்து மீண்டும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments