விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) நந்தகோபால், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் டி.பூா்ணிமாதேவி, கே.ரெங்கநாதன், பி.உலகநாதன், உதவித் தலைமையாசிரியா்கள் பி.வேலவன், கே.நவமணி, ஆா்.கிருபிரசாத், ஆசிரியா்கள் சி.ஜெயந்தி, எஸ்.பழனிவேல், ஜி.குணசேகா், டி.சுப்பிரமணியன், எஸ்.மகாலட்சுமி, பி.சாலம்மாள், எஸ்.விஜயபூபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.