முகப்பு
தருமபுரி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு வெளியீடு

தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:06 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் வரவேற்றாா். மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ந.கீதா, தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டு பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.பாலசுப்ரமணியம், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தீநுண்மி பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், லளிகம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள், மாணவா்கள், பொதுமக்குக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments