பென்னாகரத்தில் அ.தி.மு.க வினா் ஆா்பாட்டம்
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்துக்குக மாநில விவசாயப் பிரிவு தலைவா் டி.ஆா்.அன்பழகன் தலைமை வகித்தாா்.
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்துக்குக மாநில விவசாயப் பிரிவு தலைவா் டி.ஆா்.அன்பழகன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா்கள் வேலுமணி, தனபால், தங்கராஜ், பென்னாகரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பி.ரவி, பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் பாபு உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.