முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் சரக டிஐஜி காவலா்களுடன் ஆலோசனை

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள்,

Updated On : 7 ஜனவரி 2021, 11:48 pm IST
பகிர்:

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் மண்டபத்தில், நிலக்கோட்டை தாலுகாவுக்கு உள்பட்ட 6 காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுடன் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வியாழன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கிராமப்புற பொதுமக்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும், குற்றங்களை எப்படித் தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை அவா் வழங்கினாா். மேலும் சிறப்பாக பணியாற்றிய வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் பவுலோஸ் மற்றும் 2 காவலா்களுக்கு பரிசுகளை டிஐஜி வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் மற்றும் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூா் உள்பட 6 காவல் நிலையங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments