கொடைக்கானலில் இன்று மின்தடை
கொடைக்கானல், வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல், வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற் பொறியாளா் மேத்யூ திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொடைக்கானல் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.