மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் தூசி பாலிடெக்னிக் கல்லூரி
தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.
செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அமைந்துள்ள தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.
இக்கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளது. மேலும் பருவத் தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு கல்லூரி விழாவில் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.
இக்கல்லூரியை பற்றி விரிவான தகவல்களுக்கு all-editions/edition-vellore/2012/sep/27/எஸ்கேபி-பொறியியல்-கல்லூரியில்-என்எஸ்எஸ்-திட்ட-நாள்-விழா-564786.html என்ற இணையதளத்தை காணலாம்.
Advertisement