முகப்பு
வேலைவாய்ப்பு

முன்னாள் ராணுவத்தினருக்கு தென்னக ரயில்வேயில் குரூப் D பணி

தென்னக ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் குரூப் டி பிரிவு பணியில் ஏற்பட்டுள்ள

Updated On : 21 ஜூன் 2013, 1:05 pm IST
பகிர்:

தென்னக ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் குரூப் டி பிரிவு பணியில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:  RRC 01/2013

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 08.06.2013

Advertisement

Advertisement

பணிப்பிரிவு: குரூப் டி

மொத்த காலியிடங்கள்: 813

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + 1,800(கிரேடு சம்பளம்)

வயதுவரம்பு: 33-க்குள் இருத்தல் வேண்டும்.

தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்றிக்க வேண்டும். அத்துடன் Army Class-1 சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.07.2013

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments