வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 22 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 22
 
காலியிடங்கள் விவரம்
Engineer (Chemical) - 4 
Engineer (Mechanical) - 4
Engineer (Electrical) - 2
Engineer (Civil) - 2
Engineer (Instrument) - 2
Engineer (Metallurgy) - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,80,000
தகுதி: பொறியியல் துறையில் சம்ந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Officer (HR) - 03
பணி: Officer (Marketing) - 02
பணி: Officer (ITS) - 1
பணி: Officer (Legal) - 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,80,000
தகுதி:  சம்ந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது : 1.7.2022 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். Legal பணிக்கு 28 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை : https://cpcl.co.in/company/people/careers/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.9.2022

மேலும் விபரங்கள் அறிய  https://cpcl.co.in/wp-content/uploads/2022/08/Advertisment-Officer-2022-Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜவுளி வியாபாரி உள்பட இருவரிடம் ரூ. 83 லட்சம் மோசடி: இணையதள குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு

தொழிலாளி கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது

காட்பாடி ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் பொதுமக்களுக்கு இடையூறு: பொதுமக்கள் கோரிக்கை

‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டம்: திண்டிவனத்தில் முதல்வா் நாளை தொடங்கிவைக்கிறாா்

புதுச்சேரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT