முகப்பு
வேலைவாய்ப்பு

தமிழக வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜனவரி 2022, 3:05 pm IST
வருமான வரித்துறை
பகிர்:


தமிழக வருமான வரித்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய வருமான வரித்துறை

மொத்த காலியிடங்கள் : 04 

Advertisement

Advertisement

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: ஆய்வாளர் - 02 
பணி:  உதவியாளர் - 01 
தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  சுருக்கெழுத்தாளர் கிரேடு.II - 01 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.35,400 

விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்கள் அறிய www.incometaxindia.gov.in அல்லது https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/28/Vacancy-Circular-for-various-posts-in-CA-Chennai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments