ஜோதியைக் காண ஐயப்ப சரணம் முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். 
ஆன்மிகம்

பொன்னம்பலமேட்டில் ஜோதியாய் காட்சியளித்த ஐயப்பன் - புகைப்படங்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையின் ஒருபகுதியாக மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மகரஜோதி தரிசனத்தின் போது சரணம் ஐயப்பா என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்களால் எழுப்பப்பட்டது.

DIN
மகரஜோதி தரிசனம்.
பந்தள மகாராஜா வழங்கிய தங்க நகைகள் அடங்கிய திருவாபரணம்.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தின் போது குவிந்த பக்தர்கள்.
சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.
பந்தளம் அரண்மனையிலிருந்து அரச பரம்பரையை சேர்ந்த உறுப்பினர் கொண்டுவரும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
மகரஜோதி தரிசனம்
மகரஜோதி தரிசனம்
மகரஜோதி தரிசனம்
மகரஜோதி தரிசனம்
ஆபரணப்பெட்டியை சபரிமலை தந்திரி பெற்றுக்கொண்டு அதை ஐயப்பனுக்கு சார்த்துவார்.
மகரஜோதி தரிசனம்
பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.
பிரசாதங்களை பெற்றுக்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT