முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.மோடியின் வருகையை யொட்டி கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர். முருகனை மனமுருகி வணங்கி சாஷ்டங்கமாக தரையில் விழுந்து வழிபட்ட பிரதமர் மோடி.ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரதமர் மோடி.
சாமி தரிசனம் செய்த பிறகு வெளியே வரும் பிரதமர் மோடி.அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் நுழைவாயில்.