முகப்பு
சினிமா

பொன்னியின் செல்வன் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள் 

பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், விக்ரம், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, தமிழ்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பகிர்:
ஆதித்த கரிகாலனாக விக்ரம்.
அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி.
வந்தியத் தேவனாக கார்த்தி.
லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன்.
இயக்குநர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட படக்குழுவினர்.
நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன்-I படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.