பொன்னியின் செல்வன் நன்றி தெரிவிக்கும் விழா - புகைப்படங்கள்
DIN
ஆதித்த கரிகாலனாக விக்ரம்.அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி.வந்தியத் தேவனாக கார்த்தி.லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன்.இயக்குநர் மணிரத்னம்.பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது.இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட படக்குழுவினர்.நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன்-I படக்குழுவினர்.