நிகழ்வுகள்

பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

உடுமலையைில் பசுமை நிறைந்த வயல்வெளியில், கரும்புத்தோட்டத்தில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து வன அதிகாரிகள் யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணியும் முயற்சி! கனிமொழி

ஜப்பானில் பாகுபலி: தி எபிக் சிறப்பு காட்சியில் பிரபாஸ்!

சூழல் புரியவில்லையா? இன்னும் அருகில் வர வேண்டுமா?... ஃபரியா!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT