செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

நாளை கோட்டை முற்றுகை: அரசு போக்குவரத்து ஊழியா்கள் சம்மேளனம் அறிவிப்பு

இன்றைய மின்தடை

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு போனஸ் குறைவு: ஏஐடியுசி கண்டனம்

சாலைகளில் பாதசாரிகள், மிதிவண்டிகளுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்க வேண்டும்- மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT