புதுதில்லி - மீரட் அதிவிரைவு ரயில் மற்றும் மெட்ரோ வழித்தடம் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி. - ANI
நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. - ANIஉத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி-காஜியாபாத் - மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. நீளப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். - ANIபுதுதில்லி மற்றும் மீரட்டை இணைக்கும் இந்தியாவின் முதல் முழுமையாக செயல்படும் 82.15 கி.மீ. கொண்ட மெட்ரோ ரயில் பாதையாகும். - ANI
Advertisement
Advertisement
புதுதில்லி–காஜியாபாத்–மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.