இன்று இந்திரா காந்தியின் 102 வது பிறந்தநாள். மிகப்பெரும் செல்வந்தரான மோதிலால் நேரு குடும்பத்தில் பண்டித நேருவின் ஒற்றை மகளாகப் பிறந்து, வளர்ந்து உலகச் சாதனை படைத்த இந்திராவின் அரசியல் வெற்றிகள் அளப்பரியவை. ஆயினும் தனது குடும்பத்தினருடனான அவரது தனிப்பட்ட வாழ்வும் அர்த்தம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது நினைவைப் போற்றி ஒரு சிறப்பு கேலரி.
சிறுமி இந்திரா தன் குடும்பத்தினருடன் அலகாபாத் ஆனந்த் மஹாலில்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
சிறுமி இந்திராவுக்கும் வளர்ந்த இந்திராவுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!சாந்தி நிகேதன் மாணவியாக இந்திரா
Advertisement
திபெத்திய பாரம்பரிய உடையில் இந்திராதந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திராதந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திரா
அப்பாவுக்கும் மகளுக்கும் ஏதோ காரசாரமான சம்பாஷனைநேருவை இப்படிப் பார்ப்பது அரிதிலும் அரிதுஇந்திரா, பெரோஸ் காந்தியின் திருமணக் கோலம்
கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் இந்திராமீண்டும் ஒரு நாட்டுப்புற நடனம்கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில்
பழங்குடியினப் பெண்களுடன் இந்திராமகன்களுடன் அன்னை இந்திரா காந்திஇந்திரா காந்தி.. மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன்
தந்தை நேருவின் இறுதிச் சடங்கில் இந்திராகாந்திமகன் சஞ்சய் காந்தியின் இழப்பைத் தாங்காமல் பரிதவிக்கும் அன்னையாக இந்திரா காந்திராகுல் மற்றும் ப்ரியங்காவுடன் பாட்டி இந்திரா காந்தி
மீளா உறக்கத்தில் அன்னை இந்திராஇந்திரா காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.