இன்று இந்திரா காந்தியின் 102 வது பிறந்தநாள். மிகப்பெரும் செல்வந்தரான மோதிலால் நேரு குடும்பத்தில் பண்டித நேருவின் ஒற்றை மகளாகப் பிறந்து, வளர்ந்து உலகச் சாதனை படைத்த இந்திராவின் அரசியல் வெற்றிகள் அளப்பரியவை. ஆயினும் தனது குடும்பத்தினருடனான அவரது தனிப்பட்ட வாழ்வும் அர்த்தம் நிறைந்ததாகவே இருந்தது. அவரது நினைவைப் போற்றி ஒரு சிறப்பு கேலரி.
சிறுமி இந்திராவுக்கும் வளர்ந்த இந்திராவுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!சாந்தி நிகேதன் மாணவியாக இந்திராதிபெத்திய பாரம்பரிய உடையில் இந்திரா
Advertisement
Advertisement
தந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திராதந்தையுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில் இந்திராஅப்பாவுக்கும் மகளுக்கும் ஏதோ காரசாரமான சம்பாஷனை
நேருவை இப்படிப் பார்ப்பது அரிதிலும் அரிதுஇந்திரா, பெரோஸ் காந்தியின் திருமணக் கோலம்கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் இந்திரா
மீண்டும் ஒரு நாட்டுப்புற நடனம்கணவர் ஃபெரோஸ் காந்தியுடன் ஒரு சந்தோஷமான தருணத்தில்பழங்குடியினப் பெண்களுடன் இந்திரா
மகன்களுடன் அன்னை இந்திரா காந்திஇந்திரா காந்தி.. மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன்தந்தை நேருவின் இறுதிச் சடங்கில் இந்திராகாந்தி
மகன் சஞ்சய் காந்தியின் இழப்பைத் தாங்காமல் பரிதவிக்கும் அன்னையாக இந்திரா காந்திராகுல் மற்றும் ப்ரியங்காவுடன் பாட்டி இந்திரா காந்திமீளா உறக்கத்தில் அன்னை இந்திரா
இந்திரா காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.